நான்



தூர்ந்து போகாத 
நதிகளைத் தேடியதென் பயணம் 
காலங்களும் 
கால்களும் 
தேயத் தேய 
கண்டடைவேன் 
ஒரு வசந்த காலத்தின் நடுத்துண்டில்...

Comments